×

அந்தியூர் அருகே வகுப்பறை கேட்டு மாணவர்கள் சாலை மறியல்

அந்தியூர்: அந்தியூர் தவிட்டுபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறை கேட்டு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வகுப்பறையை புறக்கணித்த மாணவர்கள், அந்தியூர் - ஈசப்பாறை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Tags : classroom ,Anthiyur. Anthiyur , Anthiyur, students, road picket
× RELATED போலீஸ் விசாரணை உப்பிலியபுரம்...