இந்தியா காஷ்மீரில் அனந்த்நாக்கில் ஹிஸ்புல் முஜாதீன் அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை dotcom@dinakaran.com(Editor) | Oct 16, 2019 பயங்கரவாதிகள் காஷ்மீர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அனந்த்நாக் ஜம்மு ஜம்மு: ஜம்மு- காஷ்மீரில் அனந்த்நாக்கில் ஹிஸ்புல் முஜாதீன் அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கி சண்டையில் நசீர் சத்ரு தலைமையிலான பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஏழைகளுக்கு வலிமை, சக்தி அளிக்கும் செயல்களில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை
நாளை தாக்கலாகும் பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் பட்ஜெட்டாக அமையும்: நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி
சித்தூரில் பேட்டரி தொழிற்சாலையில் பயங்கர தீ: தொழிலாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு