×

லலிதா ஜுவல்லரி கொள்ளையில் இன்னும் மீட்க வேண்டிய நகைகள் உள்ளன: திருச்சி காவல் ஆணையர்

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் இன்னும் மீட்க வேண்டிய நகைகள் உள்ளன. முருகன் கும்பலின் கொள்ளை தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அமலராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.


Tags : Lalitha Jewelery ,Police Commissioner ,Trichy , Lalitha Jewelery, Loot, Rescue, Jewelry, Trichy Police Commissioner
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...