×

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

நெல்லை: நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.



Tags : Courtallam ,water park ,floods , Tourists bathe in Courtallam main water park due to floods
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி