×

ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை மனு மீது டெல்லி நீதிமன்றம் நாளை தீர்ப்பு

டெல்லி: ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கத்துறை மனு மீது டெல்லி சிபிஐ நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்துள்ளது.

Tags : New Delhi ,The Delhi High Court ,Bureau of Investigation ,p.chidambaram ,court ,Enforcement department , p.chidambaram , case investigation , Enforcement Department, Delhi court, verdict tomorrow
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு