×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. நீதிமன்ற அனுமதி அளித்ததை அடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இர்பானிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : court ,student ,Irfan , NEED choice, impersonation case, student Irfan, one day custody, investigate, court, sanction
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...