×

பார் உரிமையாளரிடம் மாத வசூல் ‘மாமூல்’ ஏட்டு சஸ்பெண்ட்

சென்னை: செம்பியம் காவல் நிலையத்தில் பணிபுரிபவர் தலைமை காவலர் ஜெயகாந்தன். இவர், தனது காவல் நிலையத்துக்கு உட்பட்ட பார் உரிமையாளரிடம் மாதம் ரூ.24 ஆயிரம் மாமூல் தொகை கேட்டு பேசிய ஆடியோ 2 நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் வைரலானது. இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதில் தலைமை காவலர் மீது குற்றச்சாட்டு இருப்பது நிரூபிக்கப்பட்டதால் ஜெயகாந்தன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்….

The post பார் உரிமையாளரிடம் மாத வசூல் ‘மாமூல்’ ஏட்டு சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : mamool ,CHENNAI ,Chief Constable ,Jayakanthan ,Sempiyam ,Station ,
× RELATED பெண் ஆய்வாளரை தவறாக பேசிய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!!