×

வேலை வாங்கித் தருவதாக 13 பேரிடம் ரூ.53 லட்சம் மோசடி செய்தவர் கைது: போலீஸ் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் பொதுமக்களிடம் ரூ.53 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலை வாங்கித் தருவதாக 13 பேரிடம் ரூ.53 லட்சம் மோசடி செய்த புகாரில் சூளைமேட்டை சேர்ந்த முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.மோசடி வழக்கில் முத்துக்குமாரை கைது செய்து திண்டுக்கல் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : fraudster ,Police investigation ,police arrest , 13 people, Rs. 53 lakh, fraud, arrest, police, investigation
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை