×

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர்கள் பிரவீன், ராகுலுக்கு நீதிமன்ற காவல் 15 நாட்கள் நீட்டிப்பு: தேனி நீதிமன்றம்

தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர்கள் பிரவீன், ராகுலுக்கு நீதிமன்ற காவல் 15 நாட்கள் நீட்டிப்பு செய்து தேனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரவீன், ராகுல் மற்றும் அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து அவர்களை அக்.25-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Rahul ,Praveen ,court ,Theni , Need impersonation case, court detention extension, Theni court
× RELATED சென்னை மயிலாப்பூர், அபிராமபுரம்...