×

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமினை ரத்து செய்ய கோரிய அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க ப.சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ப.சிதம்பரத்துடன் கார்த்திக் சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்துக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 5-ல் முன்ஜாமீன் வழங்கியது. சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மேல்முறையீடு செய்தது.


Tags : Delhi High Court ,Chidambaram Delhi High Court ,Chidambaram ,Aircel ,Maxis , Aircel-Maxis, Enforcement Department, P. Chidambaram, Delhi High Court, Notices
× RELATED திரிணாமுல் காங். எம்.பி. மகுவா மொய்த்ராவுக்கு எதிரான அவதூறு வழக்கு வாபஸ்..!