×

வேலூரை அடுத்த காட்பாடி அருகே சிக்னலுக்காக நின்ற ரயில்களில் பெண் பயணிகளிடம் சங்கிலி, பணம் பறிப்பு

காட்பாடி: வேலூரை அடுத்த காட்பாடி அருகே சிக்னலுக்காக நின்ற ரயில்களில் பெண் பயணிகளிடம் சங்கிலி, பணம் பறிக்கப்பட்டுள்ளது. கிளித்தன்பட்டறையில் சிக்னலுக்காக காத்திருந்த 2 ரயில்களில் சென்ற பயணிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.  பணம் மற்றும் நகையை எடுத்து கொண்டு மர்மநபர்கள் தப்பி ஓடினர்.

Tags : railway station ,Vellore ,passengers , Vellore, Katpadi, trains, chain, money, flush
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!