×

பொன்னேரியில் பெயிண்ட் தொழிற்சாலையில் வெல்டிங் இயந்திரம் வெடித்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

திருவள்ளூர்: பொன்னேரியில் பெயிண்ட் தொழிற்சாலையில் வெல்டிங் இயந்திரம் வெடித்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஷீன்லேக் பெயிண்ட் தொழிற்சாலையில் டேங்கர்களை வெல்டிங் செய்யும் போது இயந்திரம் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. வெல்டிங் இயந்திரம் வெடித்ததில் சிவசுப்ரமணி, கோவிந்தகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.


Tags : Ponneri Paint Factory , Paint factory, welding machine, workers, dies
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...