×

லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் திருச்சியில் விசாரணை

திருச்சி: லலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் திருச்சியில் விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி கே.கே.நகரில் மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Manikandan ,Lalitha ,jewelery robbery , Lalitha Jewelery, Loot, Manikandan, Trichy, Investigation
× RELATED ராணிப்பேட்டையில் வீட்டுக்குள் இருந்த...