×

தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி பிரதீஷ் தப்பி ஒடிவிட்டார்  பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரகாஷ், இன்று அதிகாலை காவலர்களை ஏமாற்றிவிட்டு தப்பியோடிவிட்டார்.

Tags : Detainee ,Tuticorin , Thoothukudi, Prisoner of Inquiry, Escaped
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!