×

ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 34 பேர் பலி

ஈராக்: ஈராக்கில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டத்தில் 34 பேர் பலியாகினர். மேலும் 1500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஊழலுக்கு எதிராக, வேலையில்லா திண்டாட்ட பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.

Tags : protests ,state government ,Iraq , Iraq, killed
× RELATED அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன...