×

சீன அதிபர்-பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களுக்கு இடையூறின்றி வரவேற்பு பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களுக்கு இடையூறின்றி வரவேற்பு பேனர்கள் வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வருகிற 11ம் தேதி மாமல்லபுரத்தில் இந்தியா-சீனத் தலைவர்கள் இருவரின் சந்திப்பு நடைபெறவுள்ளது. எனவே, பிரதமர் மோடி - சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய-மாநில அரசுகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : High Court ,Chinese ,President ,meetings ,instructors ,Modi High Court , Chinese President, Prime Minister Modi, Meeting, Banner, Government of Tamil Nadu, High Court
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...