×

திருச்சி லலிதா ஜூவல்லரியில் பணியாற்றும் 180 ஊழியர்களின் கைரேகை சேகரிப்பு

திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரியில் பணியாற்றும் 180 ஊழியர்களை வரவழைத்து கைரேகை சேகரிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Tags : Trichy Lalitha Jewelery ,Trichy , Trichy, Lalitha Jewelery
× RELATED திருச்சியில் இருந்து வெளிநாடு செல்ல...