- பிறந்த நாள்
- மகாத்மா காந்தி
- கவர்னர்
- முதல் அமைச்சர்
- எடப்பாடி பழனிசாமி
- பன்வாரிலால் ப்ரோக்கிட்
- காந்தி பிறந்த நாள்
- துணை முதலமைச்சர்
சென்னை: 150-வது பிறந்தநாளை ஒட்டி காந்தி சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.