×

ராதாபுரம் தொகுதியில் தபால் ஓட்டுகளை எண்ணாமல் தேர்தல் முடிவுகளை வெளியிட்ட வழக்கு: வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு

ராதாபுரம்: ராதாபுரம் தொகுதியில் 43 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றார். தபால் ஓட்டுகளை எண்ணாமல் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதாக திமுக வேட்பாளர் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டு உள்ளார்.

Tags : Radhapuram ,constituency , Radapuram constituency, postal vote, counting, election result, re-counting, order
× RELATED தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர்...