×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 நாட்களில் மது கடத்தலில் ஈடுப்பட்ட 373 பேர் கைது

நாகை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 நாட்களில் மது கடத்தலில் ஈடுப்பட்ட 373 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். மதுக்கடத்தலை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட ரோமியோ தனிப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Tags : persons ,Nagapattinam district , 373 persons,arrested ,drug trafficking,Nagapattinam district
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...