×

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் சோனியா காந்தியால் அறிவிக்கப்பட்டவர்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் சோனியா காந்தியால் அறிவிக்கப்பட்டவர் என  தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மாநில அரசின் செயல்பாட்டை எடுத்துக் கூறி மக்களிடம் வாக்கு சேகரிப்போம் எனவும் கூறியுள்ளார்.


Tags : constituency ,Ruby Manoharan ,Congress ,KS Alagiri ,Nanguneri ,Sonia Gandhi ,candidate , Nankuneri block, Ruby Manoharan, KS Alagiri
× RELATED குஜராத் சூரத் தொகுதியில் டிஸ்மிஸ்;...