டெல்லி: பயங்கரவாதிகளுக்கு பென்சன் தரும் ஒரே நாடு என்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளுமா? என இந்தியா கேள்வியெழுப்பியுள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. சபையில் திரும்பதிரும்ப பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.