×

ஜெயகோபால் கைது மூலம் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு நீதி கிடைத்து இருக்கிறது: கமல்ஹாசன் பேட்டி

சென்னை: பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக்கில் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளதால் நீதி கிடைத்து இருக்கிறது என்று கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு சுபஸ்ரீ பெற்றோருக்கு சற்று ஆறுதல் தரும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். பகவத் கீதையை பாடமாக படித்தே ஆக வேண்டும் என்று நிர்பந்திக்க தேவையில்லை என்று கமல் பேட்டியில் தெரிவித்துள்ளார். ஞானவேல்ராஜா கொடுத்த புகார் தொடர்பாக பதிலளித்த கமல் உத்தமவில்லன் படத்துக்கும் ஞானவேல்ராஜாவுக்கும் சம்பந்தமில்லை என கூறினார்.

Tags : Subasree ,death ,Kamal Haasan ,Jayagopal ,arrest ,interview ,Subhasree , Subhasree, Kamal Haasan, Jayagopal
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...