×

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கீழடி: கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழ்வராய்ச்சி பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 11 விதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags : Mafa Pandiyarajan ,Open Space Museum ,Minister ,Kilati , Kilati,Excavation work, Minister, Mafa Pandiyarajan
× RELATED ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர்,...