×

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகார்: மாணவர் உதித் சூர்யா மற்றும் பெற்றோரிடம் சிபிசிஐடி விசாரணை

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகார் தொடர்பாக கைதான தேனி மருத்துவ கல்லூரி மாணவர் உதித் சூர்யா மற்றும் பெற்றோரிடம் சிபிசிஐடி விசாரணையை தொடங்கி உள்ளனர். முன்னதாக தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் சிபிசிஐடி 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.


Tags : Parents ,CBCID Investigation of Student Udit Surya ,Impersonation ,Student Udith Surya ,CBCID , Neet Examination, Impersonation, Student Udith Surya, Parents, CBCID, Inquiry
× RELATED பேரணி மூலம் பெற்றோர்களுக்கு...