×

ஆரணி அரசு மருத்துவமனையில் தாய், சேய் மாயம்: காவல்துறையினர் விசாரணை

ஆரணி: ஆரணி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த தாயும், பிறந்த பெண் குழந்தையும் காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 14 ம் தேதி ஆரணி அரசு மருத்துவமனையில் சோலையம்மாள் என்பவருக்கு 5 வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அரசு மருத்துவர் ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் ஆரணி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Chey Mayam ,investigation ,Arani State Hospital: Police ,Arani State Hospital: Police Investigation , Arany, Government Hospital, Thai, Chey, Maya, Police, Investigation
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...