×

ஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது சட்டவிரோதமானது: வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி

டெல்லி: ஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது சட்டவிரோதமானது என்று வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு 23-ம் தேதி விசாரணைக்கு வர இருந்த நிலையில் 21- ம் தேதி ப.சிதம்பரத்தை கைது செய்தனர். மேலும் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : Abhishek Singhvi ,CBI ,arrest ,advocate , CBI arrested, detained, illegal , advocate
× RELATED சாத்தான்குளம் கொலை வழக்கை மூன்று...