×

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம்: ஆந்திர மாநிலம், ஆனந்தபுரம் மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அனந்தபுரம் மாவட்டம் என்.பி.குட்டா என்ற இடத்தில் கட்டுமானப் பணிக்கு சென்ற பீகாரை சேர்ந்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

Tags : Anantapur district ,Andhra Pradesh , Andhra Pradesh, tractor, topple, 4 workers, casualties
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...