×

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித்சூர்யாவுக்கு முன்ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

மதுரை: நீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகாரில் சிக்கிய உதித்சூர்யாவுக்கு முன் ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. தேனி மருத்தவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்து இருந்தார்.


Tags : Udithsuriya ,branch ,Udithsurya ,High Court ,Madurai , Madurai branch , grant foreclosure, Udithsurya who impersonated, NEET exam
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...