×

உலக மூதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டு: தமிழக அரசு அறிக்கை தர உத்தரவு

சென்னை: உலக மூதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன என்பது பற்றி அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடு எவ்வளவு என்றும் விவரம் தர உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


Tags : companies ,World Investor Conference ,Tamil Nadu Government Report Quality Directive , How many companies, World Investor ,Conference, Tamil Nadu Government, Report
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...