- மும்பை பங்குச் சந்தை
- நிதி அமைச்சர்
- வரி விலக்கு அறிவிப்பு
- சென்செக்ஸ்
- பங்குச் சந்தை உயர்வு
- மத்திய வரி அமைச்சர்
மும்பை: மத்திய நிதியமைச்சரின் நிறுவன வரிச்சலுகை அறிவிப்புகளை தொடர்ந்து பங்குச்சந்தைகளில் உயர்வு காணப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் அதிகரித்து 36,094 ஆக உயர்ந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 355 புள்ளிகள் உயர்ந்து 11,060ஆக வர்த்தகமாகி வருகிறது.