×

கும்பமேளாவில் பங்கேற்ற 102 பேருக்கு கொரோனா உறுதி

உத்தராகண்ட்: ஹரித்துவாரில் 28 லட்சம் பேர் பங்கேற்ற கும்பமேளாவில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 நாட்களாக நடைபெற்ற கும்பமேளாவில் 18,169 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதியான 102 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்….

The post கும்பமேளாவில் பங்கேற்ற 102 பேருக்கு கொரோனா உறுதி appeared first on Dinakaran.

Tags : Kumbamela ,Uttarakhand ,Haridar ,Corona ,Dinakaran ,
× RELATED வீடு கட்டுவதாக கூறி கடன் வாங்கி...