×

கோவை சிறுவன், சிறுமி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மனோகரன் மனு சற்று நேரத்தில் விசாரணை

டெல்லி: கோவையில்  சிறுவன், சிறுமி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள மனோகரன் மனு சற்று நேரத்தில் விசாரிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணதண்டனையை ரத்து செய்யக்கோரி மனோகரன் தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Tags : Manoharan ,death ,Boy, Girl Murder , Boy, Girl Murder, Manoharan, Petition, Inquiry
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...