டெல்லி: கோவையில் சிறுவன், சிறுமி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள மனோகரன் மனு சற்று நேரத்தில் விசாரிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணதண்டனையை ரத்து செய்யக்கோரி மனோகரன் தாக்கல் செய்துள்ள மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.