×

சென்னை முகலிவாக்கத்தில் சாலையோரம் மின்கம்பியை மிதித்த சிறுவன் தீனா(14) இறந்தது தொடர்பாக வழக்கு

சென்னை: சென்னை  முகலிவாக்கத்தில் சாலையோரம் மின்கம்பியை மிதித்த சிறுவன் தீனா(14) இறந்தது பற்றி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்குமாறு நீதிபதிகளிடம் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம் மனுதாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு மின்வாரியத்தின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.


Tags : Tina ,Minicamp , Minicamp, trampled, boy, died, lawsuit
× RELATED அமெரிக்காவில் பரபரப்பு ரூ.40 கோடி...