×

டெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையை படம் பிடித்த தந்தை- மகன் கைது: போலீசார் விசாரணை

டெல்லி: டெல்லியில் குடியரசு தலைவரின் மாளிகையான ராஷ்ட்ரபதி பவனை ஹெலிகேம் மூலம் படம் பிடித்த தந்தை- மகன் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவை சேர்ந்த தந்தை- மகனை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : mansion ,Republican ,Police investigation ,Delhi , Delhi, Republican, House, film, father- son, arrest, police investigation
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...