×

அமலாக்கப்பிரிவு காவலில் 10 நாள் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் டி.கே சிவக்குமார் ஆஜர்

டெல்லி: அமலாக்கப்பிரிவு காவலில் 10 நாள் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் டி.கே சிவக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் செப்டம்பர் 3ம் தேதி கைது செய்யப்பட்டார் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே சிவக்குமார்.

Tags : court ,DK Shivakumar Azhar ,trial , Enforcement Division, Investigation, Court, DK Shivakumar Azhar
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...