சென்னை: நீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று ஐகோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இன்றே காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Tags : court ,magistrates ,corporation , Today, the order of the police, corporation officer, ajar, iCord judges