×

ஜீவ சமாதியாகும் முடிவை ஒத்தி வைத்தார் இருளப்பசாமி

சிவகங்கை: சிவகங்கை அருகே பாசாங்கரை கிராமத்தை சேர்ந்த இருளப்பசாமி ஜீவசமாதி அடையும் முடிவை ஒத்திவைத்தார். பாசாங்கரை கிராமத்தில் விடிய விடிய நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிக்குள் தாம் ஜீவசமாதி அடைந்துவிடுவதாக கூறி தியானத்தில் இருளப்பசாமி ஈடுபட்டிருந்தார்.

Tags : Irulapasamy , Sivaganga, Irulapasamy, Jeevasammati
× RELATED பத்து நாள் பரபரப்புக்கு...