×

குன்னா கிராமத்தில்அம்பேத்கர் சிலை அழிக்கப்பட்ட நிலையில் கண்டெடுப்பு: போலீஸ் படைகள் குவிப்பு

சஹரன்பூர்: குன்னா கிராமத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிலை அழிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு எதிராக தலித் சமூக உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றநிலை உருவானதால் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

Tags : Ambedkar ,village , Gunna Village, Ambedkar Statue, Destruction, Detectives, Police Forces
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...