×

தங்கப் புதையல் எடுத்து தருவதாக கூறி பணம், நகைகளை ஏமாற்றி கொள்ளை

திண்டுக்கல்: தங்கப் புதையல் எடுத்து தருவதாக கூறி ரூ.22 லட்சம், 45 சவரன் நகைகளை ஏமாற்றி கொள்ளையடித்த ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேதசாந்தர் அருகே அரியபுத்தம்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரிடம் மோசடி செய்துள்ளார். …

The post தங்கப் புதையல் எடுத்து தருவதாக கூறி பணம், நகைகளை ஏமாற்றி கொள்ளை appeared first on Dinakaran.

Tags :
× RELATED சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலரின் கணவர் கைது