திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
09:12 am Sep 06, 2019 |
தி.மலை: திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துகின்றனர். கல்லூரியில் அடிப்படை வசதிகள் மற்றும் இலவச பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.