×

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்க 69,490 பேருக்கு மாநகராட்சி நோட்டீஸ்

சென்னை: சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை இதுவரை அமைக்காத 69,490 பேருக்கு மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மழைநீர் சேகரிப்பால் சென்னையில் 4 அடி அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். 38,507 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைக்க அதன் உரிமையாளர்களுக்கு ஒரு வாரம் கேடு அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai, Rainwater Harvesting Structure, Corporation, Notices
× RELATED அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டால்...