×

சென்னை நேப்பியர் பாலம் அருகே நின்று செல்பியால் சிலிப்பாகி கூவத்தில் விழுந்த இளைஞர்

சென்னை: சென்னை நேப்பியர் பாலம் அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் கூவம் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். கூவத்தில் தவறி விழுந்த கொடுங்கையூரை சேர்ந்த ஐ.டி ஊழியர் மூர்த்தியை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். …

The post சென்னை நேப்பியர் பாலம் அருகே நின்று செல்பியால் சிலிப்பாகி கூவத்தில் விழுந்த இளைஞர் appeared first on Dinakaran.

Tags : Napier Bridge ,Chennai ,Koovam river ,Chennai Napier Bridge ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...