×

முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில் கேரள அரசுக்கு நோட்டீஸ்

மதுரை: முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மூத்த பொறியாளர் சங்க மாநில துணைத் தலைவர் விஜயகுமார் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : Mullai Periyar Dam, Occupation, Notice to Kerala Government
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்