×

மக்காசோள விவசாயிகளுக்கு 186.25 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மக்காசோள பயிரில் புழு தாக்கியதால் பாதிக்கப்பட்ட 17 மாவட்ட விவசாயிகளுக்கு, ரூ 186.25 கோடி இழப்பீட்டு தொகையை 4 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புழு தாக்கியதால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி செல்வராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Maize, Farmer, Compensation, Government of Tamil Nadu, High Court
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்