×

வேலூர் அருகே தண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

வேலூர்: வேலூர் கிருஷ்ணாபுரத்தில் தண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களுடன் பொன்னேரி சாலையில் திரண்டதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.


Tags : Women ,Vellore , Vellore, Water, Panchayat Administration, Women, Road Pickup
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...