×

மழை நீர் சேகரிப்பு: அவசியம் குறித்து வீடு வீடாக சென்று மாநகராட்சி ஆணையர் விழிப்புணர்வு

சென்னை: மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து சென்னையில் வீடு வீடாக சென்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விழிப்புணர்வு நடத்தினார். கோட்டூர்புரத்தில் வீடு வீடாக சென்று மழை நீர் சேகரிப்பு குறித்து குடியிருப்பு வாசிகளிடம் மாநகராட்சி ஆணையர் எடுத்துரைத்தார். சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் அதிகாரிகளால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.


Tags : Rain Water Collection , Rain Water Collection, Municipal Commissioner, Awareness
× RELATED மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி