×

சென்னையில் 2 ஆசிரியர்கள் மீது மாணவிகள் கொடுத்த புகாரில் விசாரணை அறிக்கை தாக்கல்

சென்னை: சென்னை தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரியின் 2 ஆசிரியர்கள் மீது மாணவிகள் கொடுத்த புகாரில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரெக்கார்டுகளில் கையெழுத்திடாமல் துன்புறுத்தியதாக 2 பேராசிரியர்கள் மீது மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். மாணவிகளின் புகார் உண்மைதான் என்று விசாரணைக்குழு, கிறிஸ்துவ கல்லூரி முதல்வருக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Tags : teachers ,Chennai , Teachers, students, complain
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...