×

கடலூர் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயிலில் அமைச்சர் எம்.சி.சம்பத் மழை வேண்டி யாகம்

கடலூர்: கடலூர் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயிலில் அமைச்சர் எம்.சி.சம்பத் மழை வேண்டி யாகம் நடத்தினார். மழை வேண்டி யாகம் செய்ய ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். உத்தரவிட்டதை தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத் யாகம் நடத்தினார்.


Tags : Mathrubhumi News , Cuddalore, Minister MC Sampath, Rain, Yagam
× RELATED பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றிய...