×

தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தருமபுரியை சேர்ந்த 101 வயது சுதந்திர போராட்ட வீரர் வடிவேலு தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் இவ்வாறு உத்தரவிட்டது. மத்திய உள்துறை செயலாளர், துணைச் செயலாளர், பொதுத்துறை செயலாளர், தருமபுரி ஆட்சியர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டும் இதுவரை நிறைவேற்றவில்லை என தியாகி வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். …

The post தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Eicort ,Chennai ,ICOART ,Dharumapuri ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...